இன்று தான் இந்த படத்தை முதன் முதலாக பார்க்கிறேன். இப்படத்தைப் பார்த்து விட்டு அதைப் பற்றி எழுதாவிட்டால் அந்த கதை ஆசிரியருக்கு நான் செய்யும் ஒரு துரோகமாகவே நினைக்கிறேன். காரணம், அவ்வளவு ரம்மியமான அழகான யதார்த்தமான கதை. இந்த படத்தைத் திரையரங்கில் பார்க்காமல் கணிணியில் பார்த்து இயக்குனருக்குச் / தயாரிப்பாளருக்குச் சேர வேண்டிய இலாபத்தைப் பறித்ததற்காக வருந்துகிறேன்.
இந்த கதையை உங்களிடம் நான் சொல்ல போவதில்லை. கண்டிப்பாக இந்த படத்தை நீங்கள் பார்க்க வேண்டும். அதற்காக தான் இந்த பதிவு.
மிகுந்த நாட்களாகவே இது வரை யாரும் சொல்லாத ஒரு கதையை யாரேனும் படமாக எடுப்பார்களா என்று நான் பார்த்து கொண்டிருந்தேன். என் கனவு நனவானது இப்படத்தினால்.
முற்றிலும் புதிய கதை. இது வரை நாம் யாரும் கேட்டு பார்த்திராத மென்மையான காதல் கதை.
கதைகளில் முடிச்சு போடுவது யாவருக்கும் எளிது. ஏன் நாம் கூட போடலாம். கதை ஆசிரியரின் திறமை அதை லாவகமாக அவிழ்ப்பதில் தான் இருக்கிறது. அவிழ்ப்பதற்கு எவ்வளவு திறமை வேண்டுமோ, அதை விட பல மடங்கு திறம் மற்றும் துணிவு அந்த முடிச்சை அவிழ்க்காமலேயே கதையை முடிப்பதற்கு வேண்டும். அப்படி அவிழ்க்காமல் இருக்கும் போதும் பார்ப்பவர்களுக்கு அது நியாயமாக இருக்க வேண்டும். அது இந்த கதையில் உண்டு. இந்த துணிச்சல் இதற்கு முன்னர் நான் பாலசந்தரிடம் பார்த்து இருக்கிறேன் (அவள் ஒரு தொடர்கதை, மூன்று முடிச்சு...)
கதை மற்றும் காட்சியமைப்புகளில் யதார்த்தம். எதுவும் செயற்கையாக இருக்காது. அதற்கு நான் உத்தரவாதம். ஒரு வேளை திருநெல்வேலி பக்கத்து ஊர்களில் நடப்பதினால் அதில் இருக்கும் யதார்த்தத்தை என்னால் அதிகமாக உணர முடிகிறதோ என்னவோ? என்னுடைய கணிப்பு தமிழ்நாட்டில் இருந்து வந்த அனைவருக்கும் இது யதார்த்தமாகவே இருக்கும். குறை
காண விரும்புவோர்க்கு கதை நாயகன் மற்றும் நாயகி அறிமுகம் ஒரு நல்ல களம்.
இப்படத்தில் எனக்கு பிடித்தவை:
1) இயக்குனரின் பெயர் - ஒரு கிராமத்து பெயர் மாரிமுத்து
2) கணிணி காலத்திலும் கடிதம் மூலம் காதல் செய்வது.
3) கதையின் முடிச்சை அவிழ்ப்பதற்காக குடும்பத்தில் இருக்கும் நாயகன் மற்றும் நாயகி தவிர யாரோ ஒருவர் உண்மையைத் தெரியாமல் கேட்டு விட்டதாக காண்பிக்காமல் இருப்பது
4) காதலை விட மற்ற உறவுகளுக்கு (தந்தை-மகன், அண்ணன்-தங்கை எல்லாவற்றையும் விட நட்பு) முக்கியத்துவம் காட்டியது.
5) மனிதாபிமானத்தை கதை மூலம் நிரூபித்தது.
6) தமிழ் பேச்சு, தமிழ் சினிமா தரம் பேசும் தங்கர் பச்சான் கூட கவர்ச்சியைப் பயன்படுத்தும் போது, இந்த கதையில் பெரிய நடிகர்கள் யாரும் இல்லா விட்டாலும் நாயகியின்
கவர்ச்சியையோ, ஒரு பாடலுக்கு ஆடும் சிலரின் ஆட்டத்தையோ நம்பாத இயக்குனரின் நம்பிக்கை மற்றும் அப்படி இயக்க விட்ட தயாரிப்பாளரின் துணிச்சல்.
7) கடைசியாக வெற்றி படமாக வேண்டும் என்பதற்காக கதையின் முடிவை காதலர்க்கு சாதகமாக முடிக்காமல் இருப்பது..
இந்த படத்தின் மிகப் பெரிய பலவீனம் - இசை. அதை விட எரிச்சலூட்டுவது, இசையமைப்பாளர் தினாவுக்கு போடப்படும் பட்ட பெயர்.. (இசை அரசராம்).
படத்தைக் கண்டிப்பாக பாருங்கள்.. ஒரு நல்ல படைப்பை ஆதரியுங்கள்!!!
Friday, September 26, 2008
கண்ணும் கண்ணும்
Labels:
உதயதாரா,
கண்ணும்,
கண்ணும் கண்ணும்,
பிரசன்னா,
புதிய கதை,
மாரிமுத்து
Wednesday, April 16, 2008
பிரியங்கா நளினியைச் சந்தித்தால் நமக்கு என்ன?
இரு நாட்களுக்கு முன்னர், பிரியங்கா காந்தி தன் தந்தையைக் கொன்ற நளினியைச் சென்று சிறையில் பார்த்துள்ளார். இதைப் பற்றி தான் ஊடகங்கள் இரு நாட்களாக பேசிக் கொண்டிருக்கின்றன. உச்ச கட்டமாக இன்று "ரேடியோ ஒன்" பண்பலைவரிசையில் இதை ஆதாரமாக வைத்து ஒரு போட்டி. எனக்கு மிகவும் பிடித்த வானொலி நடத்துனர் சுசித்ரா (முன்னால் மிர்ச்சி சுசி) தான் இதை முன்னின்று நடத்தினார் என்பதில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவலை.
போட்டி இது தான். பிரியங்கா நளினியைச் சந்தித்த போது என்ன பேசி இருப்பார்? வானொலி நேயர்கள் கற்பனை செய்து கூற வேண்டும். மிகவும் ரசிக்க தகுந்த கற்பனைக்கு பரிசு. இதை விட கேவலமான ஒரு போட்டி இருக்க முடியுமா? இரு மனிதர்கள் தங்களுக்குள் கமுக்கமாக பேசியதை என்னவென்று யூகித்து கூறுவதற்கு பரிசு. பிறரைப் பற்றி வம்பு பேசுங்கள் என்று வெளிப்படையாக ஆதரித்து, அதற்கு பரிசும் உண்டு என்று ஊக்குவிக்கும் ஒரு போட்டி. தமிழ்நாட்டில் வேலை இல்லாதவர்கள் எத்தனை பேர் என்று அரசிற்கு எளிதாக கணக்கு எடுக்க ஒரு போட்டி.
எனக்கு நடத்துபவர்களை விட அதில் கலந்து கொள்கிறார்களே மக்கள் என்று தான் கவலை. இத்தனை பேர் தயக்கமின்றி அடுத்தவர்களைப் பற்றி புரளி பேச ஆயத்தமாக உள்ளனரே! தங்களது கற்பனை புரளியை தமிழகத்தில் உள்ள அனைவரும் கேட்பார்களே என்ற வெட்கம் கூட இல்லாமல்? அதைச் சுசி போன்றோரும் ஆதரிக்கின்றனரே.. தங்களுடைய பண்பலையின் விளம்பரத்திற்காக?
சுசி அவர்களே! இது நியாயமா? தங்களைப் போன்றோர் செய்கின்ற காரியமா இது?
போட்டி இது தான். பிரியங்கா நளினியைச் சந்தித்த போது என்ன பேசி இருப்பார்? வானொலி நேயர்கள் கற்பனை செய்து கூற வேண்டும். மிகவும் ரசிக்க தகுந்த கற்பனைக்கு பரிசு. இதை விட கேவலமான ஒரு போட்டி இருக்க முடியுமா? இரு மனிதர்கள் தங்களுக்குள் கமுக்கமாக பேசியதை என்னவென்று யூகித்து கூறுவதற்கு பரிசு. பிறரைப் பற்றி வம்பு பேசுங்கள் என்று வெளிப்படையாக ஆதரித்து, அதற்கு பரிசும் உண்டு என்று ஊக்குவிக்கும் ஒரு போட்டி. தமிழ்நாட்டில் வேலை இல்லாதவர்கள் எத்தனை பேர் என்று அரசிற்கு எளிதாக கணக்கு எடுக்க ஒரு போட்டி.
எனக்கு நடத்துபவர்களை விட அதில் கலந்து கொள்கிறார்களே மக்கள் என்று தான் கவலை. இத்தனை பேர் தயக்கமின்றி அடுத்தவர்களைப் பற்றி புரளி பேச ஆயத்தமாக உள்ளனரே! தங்களது கற்பனை புரளியை தமிழகத்தில் உள்ள அனைவரும் கேட்பார்களே என்ற வெட்கம் கூட இல்லாமல்? அதைச் சுசி போன்றோரும் ஆதரிக்கின்றனரே.. தங்களுடைய பண்பலையின் விளம்பரத்திற்காக?
சுசி அவர்களே! இது நியாயமா? தங்களைப் போன்றோர் செய்கின்ற காரியமா இது?
Saturday, November 24, 2007
வைகோவும் நெடுமாறனும் என்ன சாதித்தார்கள்?
அண்மையில் விடுதலை புலி தலைவர் தமிழ்ச்செல்வன் இறந்ததற்காக சென்னையில் இரங்கல் கூட்டம் / ஊர்வலம் ஒன்றைத் தலைமையேற்று நடத்த முடிவு செய்து இருந்தனர், வைகோவும் நெடுமாறனும். ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்தது. ஏன் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு காரணம் இருக்கட்டும். அதை விடுங்கள். இதற்கு என்ன செய்து இருக்க வேண்டும் இருவரும்? இரங்கல் ஊர்வலத்திற்கு பதிலாக வேறு ஏதேனும் ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு, நாங்கள் ஊர்வலம் தான் நடத்துவோம் என்று, தடையை மீறி நடத்த முற்பட்டனர். எதிர்பார்த்ததைப் போலவே, அவர்கள் கைது செய்யப் பட்டனர். ஊர்வலமும் நடக்கவில்லை. வைகோ மற்றும் நெடுமாறனின் இந்த செயல்களினால், யாருக்கு என்ன லாபம்?
1. மக்கள் யாரேனும் இவர்களின் இந்த செயலினால், தமிழ்ச்செல்வனை நினைத்து பார்த்தார்களா?
2. இலங்கையில் தான் இவர்களின் இந்த முயற்சியினால், ஏதேனும் மாற்றம் வந்ததா?
ஆனால், எவ்வளவு நஷ்டம் என்று ஒரு பட்டியலே இடலாம்:
1. ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரையும் கைது செய்யத் தேவையான வாகனங்களின் போக்குவரத்து செலவு
2. பந்தோபஸ்து செலவு
3. பொது மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு ஏற்பட்ட இடையூறுகள்
4. சாலையில் ஏற்பட்ட பதட்டம்
5. தேவையில்லாத கைது மற்றும் சிறையடைப்பு
6. நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்களுக்கு ஜாமீன் வேலை.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். முதிர்ந்த அரசியல்வாதிகளான இருவரும், இதற்கு பதிலாக போராட்ட நுணுக்கத்தை மாற்றி, ஊர்வலத்திற்கு பதிலாக, தமிழ்ச்செல்வன் பெயரில் ஏதேனும், மக்களுக்கு நற்பணி செய்து இருந்தால், உதவி பெற்ற மக்களும், தமிழ்ச்செல்வனை மறவாது இருப்பர். இவர்களுக்கும் ஒரு மன நிம்மதி கிடைத்து இருக்கும். அல்லது, நெடுமாறன் அவர்கள், சேர்த்து வைத்து இருந்த, இலங்கை தமிழர்களுக்கான உணவை இலங்கை கொண்டு செல்லும் முயற்சியில் ஏதேனும் முன்னேற்றம் காண்பதற்கு, பிரதமரைச் சந்தித்து பேசி இருக்கலாம். அதற்கு வைகோ பிரதமரிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இருக்கலாம். இதைப் போன்று ஏதேனும் செய்வதை விட்டு, வெறும் ஊர்வலத்தினால் யாருக்கு என்ன பயன்? துன்பம் தான் அதிகம்..
எனவே, காலத்தினால் எல்லாம் மாறுவது போல், போராட்ட நுணுக்கங்களும் மாற வேண்டும். மக்களுக்கு புரியும் வகையில் போராட்டங்களும் மாற வேண்டும். அதை விட்டு விட்டு, தன்னுடைய அரசியல் எதிரி தன்னைத் தடுத்து விட்டாரே என்றெண்ணிக் கொண்டு, நான் நினைத்ததைத் தான் செய்வோம் என்ற மனப்பான்மை, வைகோ, நெடுமாறன் போன்ற நேர்மையான அரசியல்வாதிகளுக்கு அழகில்லை.
அதை விட்டு விட்டு, நாங்கள் ஊர்வலம் தான் நடத்துவோம் என்று, தடையை மீறி நடத்த முற்பட்டனர். எதிர்பார்த்ததைப் போலவே, அவர்கள் கைது செய்யப் பட்டனர். ஊர்வலமும் நடக்கவில்லை. வைகோ மற்றும் நெடுமாறனின் இந்த செயல்களினால், யாருக்கு என்ன லாபம்?
1. மக்கள் யாரேனும் இவர்களின் இந்த செயலினால், தமிழ்ச்செல்வனை நினைத்து பார்த்தார்களா?
2. இலங்கையில் தான் இவர்களின் இந்த முயற்சியினால், ஏதேனும் மாற்றம் வந்ததா?
ஆனால், எவ்வளவு நஷ்டம் என்று ஒரு பட்டியலே இடலாம்:
1. ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரையும் கைது செய்யத் தேவையான வாகனங்களின் போக்குவரத்து செலவு
2. பந்தோபஸ்து செலவு
3. பொது மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு ஏற்பட்ட இடையூறுகள்
4. சாலையில் ஏற்பட்ட பதட்டம்
5. தேவையில்லாத கைது மற்றும் சிறையடைப்பு
6. நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்களுக்கு ஜாமீன் வேலை.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். முதிர்ந்த அரசியல்வாதிகளான இருவரும், இதற்கு பதிலாக போராட்ட நுணுக்கத்தை மாற்றி, ஊர்வலத்திற்கு பதிலாக, தமிழ்ச்செல்வன் பெயரில் ஏதேனும், மக்களுக்கு நற்பணி செய்து இருந்தால், உதவி பெற்ற மக்களும், தமிழ்ச்செல்வனை மறவாது இருப்பர். இவர்களுக்கும் ஒரு மன நிம்மதி கிடைத்து இருக்கும். அல்லது, நெடுமாறன் அவர்கள், சேர்த்து வைத்து இருந்த, இலங்கை தமிழர்களுக்கான உணவை இலங்கை கொண்டு செல்லும் முயற்சியில் ஏதேனும் முன்னேற்றம் காண்பதற்கு, பிரதமரைச் சந்தித்து பேசி இருக்கலாம். அதற்கு வைகோ பிரதமரிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இருக்கலாம். இதைப் போன்று ஏதேனும் செய்வதை விட்டு, வெறும் ஊர்வலத்தினால் யாருக்கு என்ன பயன்? துன்பம் தான் அதிகம்..
எனவே, காலத்தினால் எல்லாம் மாறுவது போல், போராட்ட நுணுக்கங்களும் மாற வேண்டும். மக்களுக்கு புரியும் வகையில் போராட்டங்களும் மாற வேண்டும். அதை விட்டு விட்டு, தன்னுடைய அரசியல் எதிரி தன்னைத் தடுத்து விட்டாரே என்றெண்ணிக் கொண்டு, நான் நினைத்ததைத் தான் செய்வோம் என்ற மனப்பான்மை, வைகோ, நெடுமாறன் போன்ற நேர்மையான அரசியல்வாதிகளுக்கு அழகில்லை.
Labels:
nedumaran,
tamilchelvan,
vaiko,
தமிழ்ச்செல்வன்,
நெடுமாறன்,
வைகோ
Thursday, July 05, 2007
ஒரு வருடம் முடிந்தது..
ஆம், நான் அமெரிக்கா வந்து இந்த மாதத்தோடு ஒரு வருடம் முடிந்தது. இந்த ஒரு வருடத்தில் நடந்தது பற்றித் தான் இந்த குறிப்பு. (blog ன் தமிழ் வார்த்தை என்ன? எனக்கு தெரியவில்லை)
வேறு என்ன நடந்தது?
என்னுடன் கல்லூரியில் படித்த பாதி நண்பர்கள் அமெரிக்காவில் இருக்கின்றனர். அதில் இராஜாராம், நித்யா மற்றும் விஸ்வா போன்றவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
என்னுடைய நண்பர்கள் நிறைய பேருக்கு கல்யாணம் நடந்தது அல்லது கல்யாணம் உறுதியானது. அவ்வளவு வயதாகி விட்டது :)
ஆர்குட் நன்கு பரிச்சயமானது. என்னுடைய ஆதர்ஷ் பள்ளி நண்பர்கள் நிறைய பேருடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. குறிப்பிடத்தகுந்த பிற ஆர்குட் நண்பர்கள் : மிர்ச்சி சுசி, ஓ பக்கங்கள் ஞாநி..
நிறைய தோல்விகள் கிட்டியது. கடைசியாக கிடைத்தது, appraisal (தமிழ் வார்த்தை தெரியவில்லை) குறைந்தது. தோல்விகளில் இருந்து நிறைய தெரிந்து கொண்டேன். துன்பங்கள் வரும் போது தான், உண்மையான் நண்பர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ஆதலால் துன்பங்களும் நன்றே!! மேலும், பழைய நண்பர்கள் போனாலும் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். :)
பார்த்துக் கற்றுக் கொண்டதை விட, அனுபவித்து நிறையவே கற்றேன். மனிதர்களை நன்றாக புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் நிறையவே கிடைத்தது. நூல்களில் படிப்பதை வாழ்க்கையில் அப்படியே செயல்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை மிகத் தெளிவாக புரிந்தது.
அதோடு இன்னொன்றும் நன்றாகத் தெரிந்து கொண்டேன். துன்பங்கள் வரும் போது, அதைச் சரி பண்ணும் வழிகளும் எளிதாகத் தெரியத் தான் செய்கிறது. நமக்கு தேவையெல்லாம், துன்பங்களை எதிர் கொள்ளும் துணிவு தான். அதை அதிகரிக்க முயலுகிறேன்..
உடனே தோன்றுவது, இந்தியாவில் இருந்த வரைத் தமிழில் எவ்வாறு blog செய்வது என்றுத் தெரியாமல் இருந்தது. அமெரிக்கா வந்து கற்றுக் கொண்டேன். என் சகப் பணியாளர்களும் தெரிந்து கொள்ள வகை செய்தேன்.
முதலில் பார்த்த இடங்கள் என்று சொல்லப் போனால், ப்ளோரிடா, மியாமி, நயகரா, சிகாகோ கூறலாம். ப்ளோரிடா பயணத்தை மறக்க முடியாது. universal studios, disney world, nasa அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. நயகராவைப் பார்த்து விட்டு, மனிதர்கள் சண்டை போடுவதையும், தங்களுக்குள்ளேயே ஏமாற்றிக் கொள்வதையும் பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது. அவ்வளவு பெரியது நயகரா. பார்த்த இன்னும் ஒன்று, சிவாஜி :). திரையரங்கம் சென்று பார்த்த வேறு படங்கள் : "வேட்டையாடு விளையாடு, போக்கிரி"வேறு என்ன நடந்தது?
ஒரு கணிணி (laptop எப்படி சொல்வது), digital camera வாங்கினேன்.
என் நண்பன் நவநீ அமெரிக்காவிலிருந்து இந்தியா போய், மீண்டும் அமெரிக்கா வந்து விட்டான்.என்னோடு 12265 2B யில் தங்கி இருந்த பாப்பு இந்தியா சென்று விட்டார்.
நான் ஒரு நிஸான் அல்டிமா வாங்கினேன். அமெரிக்காவில் ஓட்டுனர் உரிமம் கிடைத்து நன்றாக வண்டி செலுத்த கற்றுக் கொண்டேன்.என்னுடன் கல்லூரியில் படித்த பாதி நண்பர்கள் அமெரிக்காவில் இருக்கின்றனர். அதில் இராஜாராம், நித்யா மற்றும் விஸ்வா போன்றவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
என்னுடைய நண்பர்கள் நிறைய பேருக்கு கல்யாணம் நடந்தது அல்லது கல்யாணம் உறுதியானது. அவ்வளவு வயதாகி விட்டது :)
ஆர்குட் நன்கு பரிச்சயமானது. என்னுடைய ஆதர்ஷ் பள்ளி நண்பர்கள் நிறைய பேருடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. குறிப்பிடத்தகுந்த பிற ஆர்குட் நண்பர்கள் : மிர்ச்சி சுசி, ஓ பக்கங்கள் ஞாநி..
நிறைய தோல்விகள் கிட்டியது. கடைசியாக கிடைத்தது, appraisal (தமிழ் வார்த்தை தெரியவில்லை) குறைந்தது. தோல்விகளில் இருந்து நிறைய தெரிந்து கொண்டேன். துன்பங்கள் வரும் போது தான், உண்மையான் நண்பர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ஆதலால் துன்பங்களும் நன்றே!! மேலும், பழைய நண்பர்கள் போனாலும் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். :)
பார்த்துக் கற்றுக் கொண்டதை விட, அனுபவித்து நிறையவே கற்றேன். மனிதர்களை நன்றாக புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் நிறையவே கிடைத்தது. நூல்களில் படிப்பதை வாழ்க்கையில் அப்படியே செயல்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை மிகத் தெளிவாக புரிந்தது.
அதோடு இன்னொன்றும் நன்றாகத் தெரிந்து கொண்டேன். துன்பங்கள் வரும் போது, அதைச் சரி பண்ணும் வழிகளும் எளிதாகத் தெரியத் தான் செய்கிறது. நமக்கு தேவையெல்லாம், துன்பங்களை எதிர் கொள்ளும் துணிவு தான். அதை அதிகரிக்க முயலுகிறேன்..
வரும் ஆகஸ்ட் மாதம் மீண்டும் இந்தியா செல்கிறேன். :)
மீண்டும் சென்னை, வேளச்சேரி...பார்ப்போம், அடுத்த வருடம் இந்தியா என்ன கற்றுத் தருகிறது என்று?
Monday, June 25, 2007
சிவாஜி.....
மீண்டும் சிகாகோ சென்றேன் இரஜினியின் சிவாஜி பார்க்க !! படம் எனக்கு பிடித்து இருந்தது. 'அதிரடிக்காரன்' பாட்டு அட்டகாசம்... இரஜினி பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே சுமனிடம் பேசும் காட்சி அதிரடி... இது போன்று பல காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தது.. சில logical (லாஜிக்கல் - இதற்கான தமிழ் வார்த்தை தெரிவில்லை) பேத்தல்கள் இருந்தன. ஆனால் அது இப்பொழுது எல்லா திரைப்படங்களிலும் இருக்கிறது. இரஜினி - ஷங்கர் படம் மட்டும் என்ன விதிவிலக்கா?
படத்தில் இரஜினியின் முயற்சிகளை முறியடித்து விட்டு, சுமன் சிரித்து கொண்டே இரஜினியிடம் பேசுவது போல் ஒரு காட்சி இருக்கிறது. எல்லா வில்லத்தனங்களையும் செய்து விட்டு இரஜினிக்கு உதவி ஏதாவது வேண்டுமா என்று சுமன் கேட்பது போல் அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்பொழுது இரஜினி கோபப்பட்டு 'உனக்கு எல்லாம் நல்ல சாவே வராது டா' என்று கூறுவார்..
இதைப் போன்ற காட்சிகள் இதற்கு முன்னரே பல படங்களில் வந்து இருந்தாலும், அப்பொழுதெல்லாம் எனக்கு அக்காட்சிகளின் அழுத்தம் வெகுவாக புரியவில்லை.
ஆனால், இப்பொழுது என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் இதைப் போன்ற அனுபவங்கள் நிறைய சந்தித்து விட்டதால், அந்த காட்சியின் அழுத்தம் நன்றாகவே புரிந்தது. ஏன் இரஜினிக்கு அவ்வளவு கோபம் வருகிறது என்பது எனக்கு எளிதாகவே உணர முடிந்தது. ஒரு மனிதனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை மீண்டும் மீண்டும் தடுத்தால், அவன் தனது நேர்மையான பாதையில் தவறுவது மிகவும் எளிதாகிறது.
படத்திலும் இரஜினி அதையே செய்கிறார். அவ்வாறு செயல்கள் புரிந்து வெற்றி காண்பதாக இயக்குனர் காண்பிக்கிறார். ஆனால் உண்மையான வாழ்க்கையில் அதுவும் முடியாது.
ஆதலால், மக்கள் பொதுவாகவே இதைப் புரிந்து கொண்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல், தங்கள் வாழ்வு செழிக்க என்ன தேவையோ அதைச் செய்து கொண்டு வாழப் பழகிக் கொண்டனர். இதைத் தான் பலர் சுயநலம் என்றுக் கூறுகின்றனர். ஆனால், மக்களுக்கு வேறு என்ன தான் வழி இருக்கிறது?
உங்களுக்கு ஏதேனும் தெரிகிறதா?
படத்தில் இரஜினியின் முயற்சிகளை முறியடித்து விட்டு, சுமன் சிரித்து கொண்டே இரஜினியிடம் பேசுவது போல் ஒரு காட்சி இருக்கிறது. எல்லா வில்லத்தனங்களையும் செய்து விட்டு இரஜினிக்கு உதவி ஏதாவது வேண்டுமா என்று சுமன் கேட்பது போல் அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்பொழுது இரஜினி கோபப்பட்டு 'உனக்கு எல்லாம் நல்ல சாவே வராது டா' என்று கூறுவார்..
இதைப் போன்ற காட்சிகள் இதற்கு முன்னரே பல படங்களில் வந்து இருந்தாலும், அப்பொழுதெல்லாம் எனக்கு அக்காட்சிகளின் அழுத்தம் வெகுவாக புரியவில்லை.
ஆனால், இப்பொழுது என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் இதைப் போன்ற அனுபவங்கள் நிறைய சந்தித்து விட்டதால், அந்த காட்சியின் அழுத்தம் நன்றாகவே புரிந்தது. ஏன் இரஜினிக்கு அவ்வளவு கோபம் வருகிறது என்பது எனக்கு எளிதாகவே உணர முடிந்தது. ஒரு மனிதனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை மீண்டும் மீண்டும் தடுத்தால், அவன் தனது நேர்மையான பாதையில் தவறுவது மிகவும் எளிதாகிறது.
படத்திலும் இரஜினி அதையே செய்கிறார். அவ்வாறு செயல்கள் புரிந்து வெற்றி காண்பதாக இயக்குனர் காண்பிக்கிறார். ஆனால் உண்மையான வாழ்க்கையில் அதுவும் முடியாது.
ஆதலால், மக்கள் பொதுவாகவே இதைப் புரிந்து கொண்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல், தங்கள் வாழ்வு செழிக்க என்ன தேவையோ அதைச் செய்து கொண்டு வாழப் பழகிக் கொண்டனர். இதைத் தான் பலர் சுயநலம் என்றுக் கூறுகின்றனர். ஆனால், மக்களுக்கு வேறு என்ன தான் வழி இருக்கிறது?
உங்களுக்கு ஏதேனும் தெரிகிறதா?
Tuesday, March 13, 2007
Living Style - Books are contradicting...
Like my previous blogs, i wanted to write this also in tamil. But i intended my friend devraj should also read this as i got the idea of writing this blog from him. So, in English....(Devraj is a bengali and he doesn't know to read tamil though he speaks :) )
A few days before, Devraj was talking with me about a book he read.
Name : 48 Laws of Power
Author : Robert Greene
He was telling me about some of the laws / ways that the author has told / guided people for their success in life. i was really surprised abt some of the laws the author has told. One of the laws say
"Never put too much trust in friends, learn how to use enemies"
The second part seems to be ok (not with full heart).. anyways..but see the first part.. if we dont trust a guy, then how can i call him as my friend? i dont see any logic in the first part of the sentence. may be he talks about the amount of trust. But how do we measure that..is a 15 cm scale enough:).
Basically, India is a country in which friendship is seen even between ppl who are doing injustice also. i mean Karna and Duriyodhana. Though duriyodhana was wrong and even karna knows it, and the biggest thing comes here..karna even knows he will be fighting against his own brothers if he is on the duriyodhana's side. then too, because of friendship, he stays in the side of duriyodhana and dies for him also. if at all, the law told in the book has been published in that age, i dont think there would have been these sort of illustrations of friendship etc. not only friendship, for any other relationship. it wouldn't take much time for spreading this concept for other relationships also. Then, finally there would have been no belief / love between parents and children, brother and sister..
Similarly there were two / three laws which contradicted the ways that have been told in indian books. Tell me one thing guys..Do you think Success is the only thing that we need in life? And for that if we are going to lose the credibility in our relationships, is that fine?
Earlier, ppl used to say only western dressing culture, music is migrating towards india. Now, slowly the cultures, idealogies etc is also migrating to india from west.. i would say these opinions are the ones which has increased divorce of couples, increase in population of parents in old homes, deceiving friends etc..
Some people may say, this is your opinion and that is the author's opinion..may be..but which is right?
U DECIDE..
Do you want to live in a world where u have credible friends, parental love, brotherly affection, Nephew / Niece's Smile etc.. and win the world together?
or
a world where u will succeed but no one you can trust and just your success is with you..Then is it a real success?
A few days before, Devraj was talking with me about a book he read.
Name : 48 Laws of Power
Author : Robert Greene
He was telling me about some of the laws / ways that the author has told / guided people for their success in life. i was really surprised abt some of the laws the author has told. One of the laws say
"Never put too much trust in friends, learn how to use enemies"
The second part seems to be ok (not with full heart).. anyways..but see the first part.. if we dont trust a guy, then how can i call him as my friend? i dont see any logic in the first part of the sentence. may be he talks about the amount of trust. But how do we measure that..is a 15 cm scale enough:).
Basically, India is a country in which friendship is seen even between ppl who are doing injustice also. i mean Karna and Duriyodhana. Though duriyodhana was wrong and even karna knows it, and the biggest thing comes here..karna even knows he will be fighting against his own brothers if he is on the duriyodhana's side. then too, because of friendship, he stays in the side of duriyodhana and dies for him also. if at all, the law told in the book has been published in that age, i dont think there would have been these sort of illustrations of friendship etc. not only friendship, for any other relationship. it wouldn't take much time for spreading this concept for other relationships also. Then, finally there would have been no belief / love between parents and children, brother and sister..
Similarly there were two / three laws which contradicted the ways that have been told in indian books. Tell me one thing guys..Do you think Success is the only thing that we need in life? And for that if we are going to lose the credibility in our relationships, is that fine?
Earlier, ppl used to say only western dressing culture, music is migrating towards india. Now, slowly the cultures, idealogies etc is also migrating to india from west.. i would say these opinions are the ones which has increased divorce of couples, increase in population of parents in old homes, deceiving friends etc..
Some people may say, this is your opinion and that is the author's opinion..may be..but which is right?
U DECIDE..
Do you want to live in a world where u have credible friends, parental love, brotherly affection, Nephew / Niece's Smile etc.. and win the world together?
or
a world where u will succeed but no one you can trust and just your success is with you..Then is it a real success?
Monday, October 23, 2006
நன்றல்லது அன்றே மறப்பது - எப்படி?
இன்று முதன் முதலாக டென்னிஸ் விளையாடினேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னை விளையாடுவதற்கு உந்திய பிஜாய்க்கு என் நன்றி.
இவ்வளவு நாட்களாக அலுவலகம் விட்டு வந்து உருப்படியாக எதுவும் செய்ததில்லை. 5 மணிக்கே வந்து விட்டாலும் (ஆம், அமெரிக்காவில் மென்பொருள் துறையில் இருந்தாலும் எனது பணி பொதுவாக 5 மணிக்குள் முடிந்து விடும்.), நன்றாக சாப்பிட்டு விட்டு, வெட்டியாக யாருடனோ chat பண்ணிக் கொண்டோ, தூங்கியோ, பொழுதைப் போக்கி கொண்டு இருந்தேன். இன்று முதல் ஒரு வழி கிடைத்து விட்டது :)
இதையெல்லாம் விட தேவையில்லாத, மனதைக் காயப்படுத்தும் நினைவுகள் எங்கோ போய் விட்டன. வள்ளுவர் மிகவும் எளிதாக சொல்லி விட்டு போய் விட்டார்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
இரண்டாவது பாதி எவ்வளவு கடினம் என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் புரியும். எனவே, என்னைப் போல் யாரேனும் இருந்தால், ஏதேனும் புதிதாக முயற்சி பண்ணுங்கள். அதில் முன்னேற வழியைத் தேடுங்கள். எனது அனுபவத்தைக் கூறினேன். அறிவுரை அல்ல...
நமது மகிழ்ச்சி நமது கையில் இருக்கிறது.. யாரையும் சார்ந்து அல்ல.. ரஜினி சொல்வது போல் சொன்னால், "உனது மகிழ்ச்சி உன்னுடன் உள்ளது"... :)
இவ்வளவு நாட்களாக அலுவலகம் விட்டு வந்து உருப்படியாக எதுவும் செய்ததில்லை. 5 மணிக்கே வந்து விட்டாலும் (ஆம், அமெரிக்காவில் மென்பொருள் துறையில் இருந்தாலும் எனது பணி பொதுவாக 5 மணிக்குள் முடிந்து விடும்.), நன்றாக சாப்பிட்டு விட்டு, வெட்டியாக யாருடனோ chat பண்ணிக் கொண்டோ, தூங்கியோ, பொழுதைப் போக்கி கொண்டு இருந்தேன். இன்று முதல் ஒரு வழி கிடைத்து விட்டது :)
இதையெல்லாம் விட தேவையில்லாத, மனதைக் காயப்படுத்தும் நினைவுகள் எங்கோ போய் விட்டன. வள்ளுவர் மிகவும் எளிதாக சொல்லி விட்டு போய் விட்டார்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
இரண்டாவது பாதி எவ்வளவு கடினம் என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் புரியும். எனவே, என்னைப் போல் யாரேனும் இருந்தால், ஏதேனும் புதிதாக முயற்சி பண்ணுங்கள். அதில் முன்னேற வழியைத் தேடுங்கள். எனது அனுபவத்தைக் கூறினேன். அறிவுரை அல்ல...
நமது மகிழ்ச்சி நமது கையில் இருக்கிறது.. யாரையும் சார்ந்து அல்ல.. ரஜினி சொல்வது போல் சொன்னால், "உனது மகிழ்ச்சி உன்னுடன் உள்ளது"... :)
Sunday, March 26, 2006
Youth - Professional Courses Or End of Life
Few days before, i read an article in Dinamalar which stated the miserable condition of a girl who appeared for the plus two exams this year and got dejected as she did not perform well in the physics exam. The girl is also mentally disturbed and has been admitted into hospital.
What does these type of things show us?
There are some people who excel well in exams and get into professional courses and lead a very good life. But the confidence of the persons who is not able to come out with flying colors in the higher secondary exam is at the ground level and totally they think that is the end of their life.
And i see rarely any student who get good marks in the higher secondary exam taking a course other than engineering. Students are moulded in such a way that to lead a good life, they need to go for engineering courses. Parents are ready to give any amount of money to make their wards getting admitted to engineering colleges. And because of that no. of engineering colleges have increased, the quality of education has decreased. This has decreased the interest of students in promoting their other talents. They just concentrate in studies and other skills like music, literature, sports etc are just a activity they do as a hobby. And that also they stop while doing their 12 standard. If this goes like this, we will be hearing, reading many articles like this in future.
So, students should be made to understand there are always many ways to excel in life rather than going to engineering colleges. Just saying to them, will never make them leave that thought as it has already rooted in their minds. So, teachers should be able to show them practical examples through the lifes of existing persons who is known for their skills in other industries. And all students should not be forced to study / prepare for engineering courses and their course in college should be depending on the field in which they are talented. Also, the government should be able to provide / create employment opportunities to students who have completed their graduation in other areas. that will only boost the confidence of students to choose courses other than engineering. Otherwise, if they see their seniors finding difficult for jobs, that will still make them go towards engineering alone which means, after a few years from now, population will be consiting for 30 - 60% engineers and others not settled in life. Government, Parents, Teachers and students should take a serious concern of this and change themselves.
Whatever told here, is on a theoritical basis. To implement this successfully, everyone in the society should cooperate so that we dont see / hear any news like this
What does these type of things show us?
There are some people who excel well in exams and get into professional courses and lead a very good life. But the confidence of the persons who is not able to come out with flying colors in the higher secondary exam is at the ground level and totally they think that is the end of their life.
And i see rarely any student who get good marks in the higher secondary exam taking a course other than engineering. Students are moulded in such a way that to lead a good life, they need to go for engineering courses. Parents are ready to give any amount of money to make their wards getting admitted to engineering colleges. And because of that no. of engineering colleges have increased, the quality of education has decreased. This has decreased the interest of students in promoting their other talents. They just concentrate in studies and other skills like music, literature, sports etc are just a activity they do as a hobby. And that also they stop while doing their 12 standard. If this goes like this, we will be hearing, reading many articles like this in future.
So, students should be made to understand there are always many ways to excel in life rather than going to engineering colleges. Just saying to them, will never make them leave that thought as it has already rooted in their minds. So, teachers should be able to show them practical examples through the lifes of existing persons who is known for their skills in other industries. And all students should not be forced to study / prepare for engineering courses and their course in college should be depending on the field in which they are talented. Also, the government should be able to provide / create employment opportunities to students who have completed their graduation in other areas. that will only boost the confidence of students to choose courses other than engineering. Otherwise, if they see their seniors finding difficult for jobs, that will still make them go towards engineering alone which means, after a few years from now, population will be consiting for 30 - 60% engineers and others not settled in life. Government, Parents, Teachers and students should take a serious concern of this and change themselves.
Whatever told here, is on a theoritical basis. To implement this successfully, everyone in the society should cooperate so that we dont see / hear any news like this
Monday, October 17, 2005
Miracles - Are they real?
Yesterday in Chennai, Tamilnadu, there was a news about a student. The student was travelling in a bus and he took another person's suitcase instead of his one. The suitcase he took had 10.53 lakhs and anyways he had returned it to the owner after taking the money to the police. This has been published in all news papers and in Radio Mirchi, Suchi tells this as one of the main news in the "Top 3 at 8 AM".
Basically, the living culture or the life style of the persons in a society can be understood by the miracles happening. So, this act of the student has been considered as a big thing and he has been made popular. But, is this really a big thing? this is what he should have done and it is his duty too. But now a days doing the duty has become a very big achievement.
In ages of Mahabharatha, before the war of Kurukshetra, Duriyodhana comes to Sahadeva (one of the pancha pandavas) and asks for an auspicious day for giving sacrifice on account of war. The concept is the person who gives the sacrifice on the correct day will win the war. Though sahadeva knows Duriyodhana is his enemy and whom they are going to fight against, he gave them an auspicious day. That was because, he wanted to do his duty without fail. And hence, this was not appreciated or told as a very big thing in those times.
But now a days, people of India never do their duty completely and hence if it is done, that is a miracle and it becomes a very big news. In coming days, we can expect many more miracles like this.....
Basically, the living culture or the life style of the persons in a society can be understood by the miracles happening. So, this act of the student has been considered as a big thing and he has been made popular. But, is this really a big thing? this is what he should have done and it is his duty too. But now a days doing the duty has become a very big achievement.
In ages of Mahabharatha, before the war of Kurukshetra, Duriyodhana comes to Sahadeva (one of the pancha pandavas) and asks for an auspicious day for giving sacrifice on account of war. The concept is the person who gives the sacrifice on the correct day will win the war. Though sahadeva knows Duriyodhana is his enemy and whom they are going to fight against, he gave them an auspicious day. That was because, he wanted to do his duty without fail. And hence, this was not appreciated or told as a very big thing in those times.
But now a days, people of India never do their duty completely and hence if it is done, that is a miracle and it becomes a very big news. In coming days, we can expect many more miracles like this.....
Subscribe to:
Posts (Atom)